திரு. குணரத்தினம் சுகுமார்

குணரத்தினம் சுகுமார்

மறைவு: 22 செப்டம்பர் 2025

யாழ். வண்ணார்பண்ணை பத்திரகாளி கோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. குணரத்தினம் சுகுமார் அவர்கள் 22-09-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குணரத்தினம் - கமலாதேவி தம்பதியினரின் மூத்த மகனும், காலஞ்சென்ற சிவகுரு - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

ஜெயமதி மற்றும் மஞ்சுளாதேவி அவர்களின் ஆசைக் கணவரும்,

காருன்ஜா, ரிசிகேசன், பிரியதர்சினி, திலிப்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரகுமார், ராம்குமார் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று முற்பகல் 11:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

முகவரி:-

இல- 87 பத்திரகாளி கோவிலடி,
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/09/2025 04:00)