Mr. Ilangaiyar Srigukaganasothy
Deceased: 02 November 2025
யாழ். கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இலங்கையர் ஸ்ரீகுகஞானசோதி அவர்கள் 02-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இலங்கையர் (இலங்கை வாத்தியார்) - சின்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - இராசமலர் தம்பதியினரின் மூத்த மருமகனும்,
புவனேஸ்வரி (பவளம் அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற தன்மாவரதரின் (புகையிரத நிலைய கட்டுப்பாட்டு அதிகாரி) ஒன்று விட்ட சகோதரனும்,
கிருத்திகா (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் - பூநகரி), தினேஷன் (மின் இணைப்பாளர்), விதூஷன் (இலங்கை மேர்ச்சன்ட் வங்கி யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலமுருகன் (அதிபர் - யாழ். அராலி சரஸ்வதி இந்துக்கல்லூரி) அவர்களின் அன்பு மாமனாரும்,
அகரனின் பாசமிகு பேரனும்,
இராஜேஸ்வரி, பரமேஸ்வரி (ஓய்வு நிலை ஆசிரியை - யாழ். பளை இந்து ஆரம்பப் பாடசாலை), விக்னேஸ்வரன் (அமெரிக்கா), யோகேஸ்வரி, தியாகேஸ்வரி, ஜெகதீஸ்வரி (சி.க.கூ. கிளிநொச்சி), பத்மகுமாரி (சுவிஸ்), சுதாஜினி (ஜேர்மனி), சுதாகரன் (கனடா) ஆகியேரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 03-11-2025 திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 02.00 மணியளவில் திருவுடல் ஊரியான் ஜவினைப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
விதூஷன் (மகன்):- +94 77 291 1259
www.tamilthakaval.org
