திரு. இளையதம்பி மயில்வாகனம்
தோற்றம்: 05 ஏப்ரல் 1949 - மறைவு: 20 மே 2026
யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. இளையதம்பி மயில்வாகனம் அவர்கள் 20-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி - வள்ளியம்மை தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற சுந்தரம் - செல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,
சௌந்தர லக்ஷ்மி (ரூத்) அவர்களின் அன்புக் கணவரும்,
கிருஷியா, கிறேஷியன் (சட்டத்தரணி), கிறிஸ்டீவன் ஆகியோரின் அன்பு தந்தையும்,
அன்புவதனியின் (சட்டத்தரணி) மாமனாரும்,
அபிஹேல், அபினவ் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 21-05-2026 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணி வரை ஈசன்ஸ் மலர்ச்சாலை (இல- 148 பிரதான வீதி, யாழ்ப்பாணம்) இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மறுநாள் 22-05-2026 அன்று அன்னாரின் கொழும்பு இல்லத்தில் (இல- 25-1/1, அலெக்சான்ரா வீதி, வெள்ளவத்தை) காலை 9.00 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.30 மணியளவில் இறுதிப் பிரார்த்தனைகள் நடைபெற்று, கல்கிஸ்சை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
கிறேஷியன்:- +94 77 437 2004
கிருஷியா:- +94 77 876 8181
www.tamilthakaval.org
