திரு. இந்திரசேனன் காராளசிங்கம்
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இந்திரசேனன் காராளசிங்கம் அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா காராளசிங்கம் - ராஜேஸ்வரி தம்பதியினரின் அன்புப் புதவரும்,
வைத்திய கலாநிதி ரூபசேனன் (அவுஸ்திரேலியா), வைத்திய கலாநிதி இந்திரஜித் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சிவாஞ்ஜலி அவர்களின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இல-15, ஜானகி ஒழுங்கை, பம்பலப்பிட்டி இல்லத்தில் 21-01-2026 புதன்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
