Mr. Iyyampillai Nandakumar
Deceased: 13 November 2025
கிளிநொச்சி - குமரபுரம் பரந்தனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஐயம்பிள்ளை நந்தகுமார் அவர்கள் 13-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு. திருமதி. ஐயம்பிள்ளை (சந்திரன் உணவகம் - பரந்தன் சந்தி) தம்பதியினரின் பாசமிக்க மகனும்,
வசந்தன் (இலண்டன்), விஜி (இலண்டன்), சத்திரன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
