திரு. ஜெயந்தன் இலகுப்பிள்ளை

ஜெயந்தன் இலகுப்பிள்ளை

மறைவு: 24 ஜூலை 2025

யாழ். ஆவரங்கால் 10ம் கட்டையை பூர்வீகமாகவும், Zambia, Lusaka வை பிறப்பிடமாகவும், கனடா மார்க்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயந்தன் இலகுப்பிள்ளை அவர்கள் 24-07-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், இலகுப்பிள்ளை - பிரேமா தம்பதியினரின் மூத்த மகனும், கிரிதரன் - சுலோச்சனா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

உமையாள் அவர்களின் அன்புக் கணவரும்,

எலோரா, ஆண்டாள், அபிராமி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தயாளனின் பாசமிகு அண்ணனும் ஆவார். 

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 27-07-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 28-07-2025 திங்கட்கிழமை மதியம் 1:00 - 2:30 மணி வரையும் Chapel Ridge Funeral Home and Cremation Centre (8911 Woodbine Avenue, Markham) இல் பார்வைக்காக  வைக்கப்பட்டு,தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5:00 மணியளவில் உடலம் North Toronto Crematorium (2 Stalwart Industrial Drive, Gormley, ON) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"ஈடு செய்ய முடியாத இழப்பின் துயரில் நாமும் எம் அனுதாபங்களை சமர்ப்பித்து ஆன்மா. சாந்தி பெற இறைவனை வேண்டி நிற்கின்றோம்."
- த.நடராஜா குடும்பம் (Canada, 29/07/2025 17:54)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/07/2025 04:00)