Mrs. Jeyanthy Jeyatharan
(Former Vice Principal - Mahajana College, Tellipalai)
Date of Birth: 29 June 1965 - Deceased: 25 April 2024
யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட . திருமதி ஜெயந்தி ஜெயதரன் அவர்கள் 25-04-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சீ. முருகையா- திருமதி. சிவசிவா முருகையா தம்பதியினரின் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. நாராயண பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,
ஜெயதரன் அவர்களின் மனைவியும்,
திருமதி. சுகன்யா அன்ரனிராஜா, சஞ்சீவன் ஆகியோரின் தாயாரும்,
அபியின் பேத்தியாரும்,
ஜெயசீலன், காலஞ்சென்ற ஜெயச்சந்திரன் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் மானிப்பாய் வீதி, உடுவில் (மருதனார் மடச்சந்தியில் இருந்து மானிப்பாய் போகும் போது, உடுவில் மகளிர் கல்லூரிக்கு 200M முன்பாக இடப்பக்கத்தில்) இல் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழ் உடல் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
ஜெயதரன் (கணவர்): +94 76 171 0940
www.tamilthakaval.org