Mr. Jeyapragash Pakkiyanathan Pillai

(ரிஷி இன்டர்நெஷனல் தனியார் நிறுவனம் - ஜப்பான்)

Jeyapragash Pakkiyanathan Pillai

Date of Birth: 30 September 1984 - Deceased: 06 December 2024

கண்டி நாவலப்பிட்டியைச் சேர்ந்த திரு. ஜெயபிரகாஸ் பாக்கியநாதன் பிள்ளை அவர்கள் 06-12-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாக்கியநாதன் பிள்ளை-செல்லம்மாளின் அன்பு மகனும்,

சிந்துஜா அவர்களின் அன்புக்கணவரும்,

ரிஷிவர்மன், பரிக்‌ஷித்வர்மன் ஆகியோரின் தந்தையும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 09-12-2024 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் நாவலப்பிட்டி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/12/2024 05:00)