திரு. ஜெயரெட்ணம் பிறேமகுமார்
தோற்றம்: 27 ஏப்ரல் 1972 - மறைவு: 11 ஏப்ரல் 2026
யாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஜெயரெட்ணம் பிறேமகுமார் அவர்கள் 11-04-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்ற ஜெயரட்ணம், இரங்கநாயகி (France -யாழ் , புங்குடுதீவு ஓய்வுபெற்ற தாதியர்கள்) தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற திருச்செல்வம், குணமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுகந்தி (சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,
சிந்துஜன் (Ireland), சரண்யா, சந்தோஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாபு (France),சிவாஜினி (Swiss)ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வைஸ்ணவி, கிருசாந் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
றேனுஜி, ஜசீன், றெஜீன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
விமலேஸ்வரி வாசுகி, தாசன், சுபாஜினி, வினோ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நல்லையா, இமிலி, சுதாமதன், தேவன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
ரஞ்சி, ஜெயா, லதா, சாந்தி, விஜி ஆகியோரின் உடன்பிறவா சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 14 Apr 2026 4:00 PM - 7:00 PM
Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
பார்வைக்கு:-
Wednesday, 15 Apr 2026 4:00 PM - 7:00 PM
Krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland
கிரியை:-
Thursday, 16 Apr 2026 8:00 AM - 11:00 AM
Friedhof Sihlfeld Aemtlerstrasse 151, 8003 Zürich, Switzerland
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/04/2026 03:01)
