Mr. Jo Johnpillai
(ஓய்வுபெற்ற அதிபர் - மிருசுவில் றோ.க.த.க.பாடசாலை)
Date of Birth: 13 January 1936 - Deceased: 22 June 2025
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், உசன் மிருசுவிலை வசிப்பிடமாகவும், தற்போது திருகோணமலையில் வசித்தவருமாகிய திரு. ஜோ.ஜோன்பிள்ளை அவர்கள் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/06/2025 04:00)
