திரு. நவாலியூர் கந்தையா கணேசமூர்த்தி (JP)

(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்)

நவாலியூர் கந்தையா கணேசமூர்த்தி (JP)

தோற்றம்: 12 நவம்பர் 1946 - மறைவு: 15 ஜனவரி 2024

யாழ். நவாலியைப் பிறப்பிடமாகவும், கல்லுவம் கரவெட்டி, வவுனியா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கணேசமூர்த்தி அவர்கள் 15-01-2024 திங்கட்கிழமை அன்று கொழும்பில் மருதடியான் திருவடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - பசுபதி அம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

புனிதவதியின் அன்புக் கணவரும்,

லவன் (ஆசிரியர் - குரவில் தமிழ் வித்தியாலயம்), பிரணவன் (பிரித்தானியா), ஜனனி (கொழும்பு), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தீபிகா, வர்ணிகா, சஞ்ஜேன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மங்களமூர்த்தி (கனடா), சூரியமூர்த்தி (கனடா), ஜெயமூர்த்தி (கனடா), சந்திராதேவி - சுரேந்திரன் (நியூயோர்க்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரக்‌ஷத்திரா, சர்விக், நிவீக், ஆத்விக், மிஷேய் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னார் பூதவுடல் 17-01-2024 புதன்கிழமை பிற்பகல் 4.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரையும் அஞ்சலிக்காக கல்கிசை மகிந்த மலர்சாலையில் (Mahinda Parlour) வைக்கப்பட்டு 18-01-2024 வியாழக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் இறுதிகிரியைகள் நடைபெற்று பிற்பகல் 2.00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் அக்கினியுடன் சங்கமமாகும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/01/2024 05:00)