திரு K. தங்கவேல் ஆசாரி
(உரிமையாளர் மணிலா ஜூவலரி - பசறை-பண்டாரவளை)
தோற்றம்: 11 ஜனவரி 1947 - மறைவு: 06 மார்ச் 2026
இல- 292, பிரதான வீதி, பசறையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. K. தங்கவேல் ஆசாரி அவர்கள் 06-03-2026 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னாரின் திருவுடல் 07-03-2026 சனிக்கிழமை முற்பகல் 10.30 - 2.00 மணிவரை பசறை மணிலா ஜூவலரி நிறுவனத்திலும் பின்னர் இல- 10/05A, சிவலி வீதி, பண்டாரவளை இல்லத்திலும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-03-2026 திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் பண்டாரவளை மாநகர சபை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
