திரு காளிமுத்து சிவன் (J.P)

(Ravindras Industries ஸ்தாபகர், கொழும்பு புளூமெண்டல் ஶ்ரீ மகா காளியம்மன் தேவஸ்தான ஆதீன கர்த்தா, அறங்காவலர் சபை தலைவர்)

காளிமுத்து சிவன் (J.P)

தோற்றம்: 17 ஏப்ரல் 1928 - மறைவு: 01 மார்ச் 2024

கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காளிமுத்து சிவன் அவர்கள் 01-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற காளிமுத்து-முனியம்மா, அம்மனி அம்மா தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்ற பம்பயன் தம்பதியினரின் மருமகனும்,

மீனாம்பாள் அவர்களின் அன்புக்கணவரும்,

புஷ்பராணி (தேவி), ரவிச்சந்திரன், பனிமலர், சுதந்திரமணாளன், ரமணதிலகம், சிவனேஷ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கதிர்நாதன், யோகமலர், ரவீந்திரன், சுமதி, திருச்செல்வம் ஆகியோரின் மாமனாரும்,

லவன் - வினோதினி, ராகுலன் - அனா, சுவேதா - எரிசன், லோஷன் - ஜனனி, கிரிஷாந்த், சாரங்கி, ஶ்ரீ துர்க்கா, லதீஷன், ஶ்ரீ சைலினி ஆகியோரின் அன்புத்தாத்தாவும்,

கிரியாஷா, லோஹித், அக்‌ஷன், தன்வி ஆகியோரின் அன்புப்பூட்டாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு , 03-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடாத்தப்பட்டு, தகனக்கிரியைகளுக்காக மாதம்பிட்டி மயானத்திற்கு கொண்டு செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/03/2024 05:00)