Mrs. Kamaladevy Sundarasigamani
Date of Birth: 01 September 1947 - Deceased: 27 March 2025
யாழ். வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடி வீதியை பிறப்பிடமாகவும், கல்கிசையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாதேவி சுந்தரசிகாமணி அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விசாகப்பெருமகள் - உலகநாயகி தம்பதியினரின் புதல்வியும், வேலுப்பிள்ளை - பர்வதாவர்த்தினி தம்பதியினரின் மருமகளும்,
சுந்தரசிகாமணி அவர்களின் அன்பு மனைவியும்,
பிரியதர்சினி (இலண்டன்), மயூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பராபரன், சங்கீதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆதிரா, ஆதித்யன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-03-2025 சனிக்கிழமை காலை 9:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்சாலையில் வைக்கப்பட்டு, 30-03-2025 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
