திருமதி. கமலலோசனா பூபாலசுந்தரம்
தோற்றம்: 13 நவம்பர் 1946 - மறைவு: 12 ஏப்ரல் 2024
யாழ். வல்வெட்டித்துறை மீனாட்சி அம்மன் கோவிலடி விஸ்வநாதர் வளவைப் பிறப்பிடமாகவும், மாதவடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலலோசனா பூபாலசுந்தரம் அவர்கள் 12-04-2024 வெள்ளிக்கிழமை இறைவனடி சேரந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம் - மகாலட்சுமி தம்பதியினரின் அன்பு புதல்வியும், காலஞ்சென்றவர்களான வேலும் மயிலும் - மனோன்மணி தம்பதியினரின் மருமகளும்,
பூபாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
யோகேந்திரனின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வரதராஜா, இராமநாயகம் மற்றும் பத்மாவதி, விமலாவதி, கமலாவதி, இந்திராணி, ராஜினி ஆகியோரின் மைத்துனியும்,
வாகிசன், ஜெகதீஸ், வசந்தன், பிரகாஷ், வானதி, தாரணி, சுனந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நளாயினி, கிருபா, ஜெயஶ்ரீவாணி, ஜெயலட்சுமி, அமிர்தராஜா, செல்லத்துரை, தாரணி ஆகியோரின் மாமியாரும்,
அனுஷா, ஹரீஷ், தீபிகா, மகிஷா, நகிதா, தரன், ரிசா, டிலீபன், இலக்கியா, கவிதா, கதிரவன், பிரகதி, கார்த்திகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-04-2024 திங்கட்கிழமை அன்று மாதவடியில் உள்ள அவரது இல்லத்தில் பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்று, புகழ் உடல் தகனக்கிரியைக்காக மாலை 4.00 மணிக்கு ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org