திருமதி. கமலாம்பிகை நடேசன் (பேபி)
மறைவு: 10 செப்டம்பர் 2024
யாழ். நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கமலாம்பிகை நடேசன் அவர்கள் 10-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம்-தனபாக்கியம் தம்பதயினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்-தையல்நாயகி தம்பதியினரின் மருமகளும்,
நடேசன் அவர்களின் அன்பு மனைவியும்,
பானுமதி (இராசாத்தி-கனடா), வசந்தி (பாப்பா-சொய்சாபுர), அமிர்தா கௌரி (பவானி-அவுஸ்திரேலியா), முரளிதரன் (கோபி-அவுஸ்திரேலியா) ஆகியோரின் சகோதரியும்,
ஆனந்தரட்ணம், சூரியகுமார், திருவருள்வள்ளல், கௌரி ஆகியோரின் மைத்துனியும்,
காலஞசென்ற குமரேசன் (ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் ்மைத்துனியும்,
வாகீஸ்வரி (ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் உடன்பிறவா சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-09-2024 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு, மாலை 5.00 மணியவில் கல்கிசை பொது மயானத்தில் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
