செல்வி கமலாதேவி சிவசங்கரப்பிள்ளை (ராணி)
தோற்றம்: 04 மார்ச் 1932 - மறைவு: 30 ஜூன் 2021
மலேசியா Negeri Sembilan ஐப் பிறப்பிடமாகவும், யாழ். சுன்னாகம், போட்ஸ்வானா Gaborone, இங்கிலாந்து Wembley ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி சிவசங்கரப்பிள்ளை அவர்கள் 30-06-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசங்கரப்பிள்ளை, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான யோகாம்பிகை, Dr. குமாரசுவாமி, தணிகாசலம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், சோதிலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
முரளிதரன்- மாலினி, கங்காதரன்- வசந்தி, ஆனந்தலட்சுமி- முரளி, சுபாஷினி- இராஜகுமாரசூரியர் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
ஆனந்தகுமார்- செல்வி, விஜயகுமார்- மேகலா, இரவீந்திரகுமார்- கயானி, காலஞ்சென்ற ஜெயந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிராமி, சிந்துஜா, நீத்துஷா, சகானா, லவன், டில்ரன், கிரிஷா, இஷிதா, மீரா, ஜனனி, கயான், ரெகான் ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கோவிட் -19 தொற்றுநோய் தடுப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப கிரியைகள் மற்றும் தகனம் நடைபெறுமிடங்களில் முறையே 15 மற்றும் 50 பேர்கள் மட்டுமே ஒன்றுகூட அனுமதிக்கப்படுவார்கள் என்பதையும் அறியத்தருகின்றோம்.
www.tamilthakaval.org
