திருமதி. கமலாவதி இராமநாதன்
(இலங்கை ஆங்கில ஆசிரியையாகவும், மொன்றியல் அருள் திரு முருகன் கலைநெறிக் கல்விக் கழக முன்னாள் அதிபர்)
தோற்றம்: 19 அக்டோபர் 1936 - மறைவு: 05 ஏப்ரல் 2023
யாழ் மாதகல் தமிழீழத்தைப் பிறப்பிடமாகவும், மொன்றியல் கனடாவை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்து வந்த இலங்கை ஆங்கில ஆசிரியையாகவும், மொன்றியல் அருள் திரு முருகன் கலைநெறிக் கல்விக் கழக முன்னாள் அதிபராகவும் கடமையாற்றிய வந்த திருமதி கமலாவதி இராமநாதன் அவர்கள் கடந்த 05-04-2023ம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்செனறவர்களான தம்பிப்பிள்ளை பராசக்தி ஆகியோரின் பாசமிகு மகளும்,
பரகதியடைந்த சின்னத்தம்பி இராமநாதன் (கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் (எழுதுவினைஞர்), முருகையா (வரைவாளர், கட்டிடத் திணைக்களம்) ஆகியோரின் பாசமிகு தங்கையும்,
www.tamilthakaval.org
