Mr. Kanapathipillai Balasubramaniyam

Kanapathipillai Balasubramaniyam

Date of Birth: 21 March 1941 - Deceased: 14 March 2025

யாழ். புலோலி (பல்லப்பை) பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் அவர்கள் 14-03-2025 வௌ்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - நாகமுத்து தம்பதியினரின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற கந்தசாமி - செல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,

காலஞ்சென்ற இந்திராணி (பெரிய கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,

பிருந்தா, வசந்தன், வேதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேஸ்வரியின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் புகழுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/03/2025 04:00)