திரு. கணபதிப்பிள்ளை ஈஸ்வரன்
(தொழில் வழிகாட்டல் ஆலோசனை அதிகாரி, தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகம்)
தோற்றம்: 29 மார்ச் 1968 - மறைவு: 12 ஏப்ரல் 2024
யாழ். மட்டுவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கணபதிப்பிள்ளை ஈஸ்வரன் அவர்கள் 12-04-2024 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணமடைந்தார்.
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - மாணிக்கம் தம்பதியரின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற நடராசா - தேவி தம்பதியரின் அன்பு மருகனும்,
தயாளினி அவர்களின் பாசமிகு கணவரும்,
அபிநயமேனன், அம்ஸவி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
விநாயகமூர்த்தி, பாலசுப்பிரமணியம், புனிதமலர் ஆகியோரின் பாதமிகு சகோதரரும்,
தயானந்தராஜா, மோகன்ராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம் 15-04-2024 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரியைகள் கட்டையாலடி இந்து மயானத்தில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:-
புகையிரத வீதி,
கோண்டாவில், யாழ்ப்பாணம்.
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/04/2024 16:28)