திருமதி. கணபதிப்பிள்ளை பாக்கியம் (பேபி ரீச்சர்)
(ஆசிரியை - சாவகச்சேரி இந்துக் கல்லூரி, மீசாலை விக்னேஸ்வரா கல்லூரி)
தோற்றம்: 19 மார்ச் 1929 - மறைவு: 26 மே 2025
யாழ். மீசாலை புத்தூர் சந்தியடியைப் பிறப்பிடமாகவும், கல்வயல் குஞ்சுபரந்தன் பேரிய மாவடி சங்கத்தானயை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணபதிப்பிள்ளை பாக்கியம் அவர்கள் 26-05-2025 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை (குஞ்சு பரந்தன் POST MASTER) அவர்களின் பாசமிகு மனைவியும்,
உமா, தேவன் (கனடா), மகாதேவன், வாமதேவன் (சிவா - ஜேர்மனி), கிருஷ்ணதேவி (கனடா), உமாதேவி (அவுஸ்ரேலியா), தர்மதேவி (பபா - ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் சாவகச்சேரி கெருடாவில் கந்தசாமி கோயில் அருகில் உள்ள அன்னாரின் இல்லத்தில் 29-05-2025 அன்று காலை 9:00 மணிக்கு இடம்பெற்று நண்பகல்12:00 மணிக்கு வேம்பிராய் மயானத்தில் தகனம் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - மகாதேவா ஆசிரியர் (மருமகன்)
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
