திருமதி. கணபதிப்பிள்ளை புஷ்பராணி

கணபதிப்பிள்ளை புஷ்பராணி

தோற்றம்: 23 ஆகஸ்ட் 1942 - மறைவு: 31 டிசம்பர் 2025

யாழ். காரைநகர் களபூமி விளானையை பிறப்பிடமாகவும், இல- 62, வைமன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கணபதிப்பிள்ளை புஷ்பராணி அவர்கள் 31-12-2025 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், முத்தம்மா - சுப்பிரமணியம் தம்பதியினரின் அன்பு புதல்வியும்,

கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெகதீஸ்வரன், நளாயினி, யோகேஸ்வரன் ஆகியோரின் அன்பு தாயாரும்,

பத்மநிதி, பிருந்தா ஆகியோரின் அன்பு மாமியும்,

சண்முகலிங்கம், கீதாம்பாள், ஜெகதீசன், புஷ்பலீலா, சிவசோதி, சிவலோகன், புஷ்பாவதி, சத்குணநாதன், அப்புலிங்கம், 

திலகவதி, கிருபானந்தன், கலாவதி, ஸ்கந்தராஜா, காலஞ்சென்ற ராஜலிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-12-2025 புதன்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/12/2025 00:00)