திருமதி. கந்தையா நவரத்தினம்மா
(ஓய்வு பெற்ற கணித ஆசிரியை)
தோற்றம்: 28 அக்டோபர் 1929 - மறைவு: 21 மார்ச் 2025
யாழ். நவிண்டில் கரணவாய் வடக்கு கரவெட்டியை பிறப்பிடமாகவும், கதிரிப்பாய் அச்சுவேலியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா நவரத்தினம்மா அவர்கள் 21-03-2025 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் - வள்ளியம்மை தம்பதியினரின் பாசமிகு கனிஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா - மீனாட்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா (SPHI) அவர்களின் அன்பு மனைவியும்,
வசந்தா, வனஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரவிசங்கர், திருக்குமார் ஆகியோரின் மாமியாரும்,
துவாரகா, ஆஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-03-2025 புதன்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று புகழுடல் கதிரிப்பாய் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
