திரு. கந்தையா அா்ஜீனன்

கந்தையா அா்ஜீனன்

தோற்றம்: 30 மே 1947 - மறைவு: 05 ஏப்ரல் 2024

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், Germany Witten ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா அர்ஜீனன் அவர்கள் 05-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
 
அன்னார், மாப்பாணர் அருணாச்சலம் - சின்னத்தம்பி தம்பதியினரின் அன்புப் பேரனும்,
 
காலஞ்சென்ற கந்தையா (மைனா) - இராசம்மா தம்பதியினரின் அன்பு மகனும், சாவகச்சேரியைச் சேர்ந்த காலஞ்சென்ற கார்த்திகேசு - பராசக்தி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
அற்புதராணி (ராணி) அவர்களின் அன்புக் கணவரும்,
 
அர்ச்சனா, ஆர்த்தீலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
 
டேரியா அவர்களின் அன்பு மாமனாரும்,
 
காலஞ்சென்ற சோமசுந்தரம், தில்லைநாதன் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, பாலசிங்கம் மற்றும் பார்வதி (கனடா) ஆகியேராின் அன்புச் சகோதரரும்,
 
பார்வதி, கனகமணி, காலஞ்சென்ற குகதாசன், யோகேஸ்வரி, கணேசமூர்த்தி, கௌரி, அற்புதலிங்கம், சறோஜினி, தர்மினி, பூமா, பானு ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-04-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை Wemerstraße 8, 58454 Witten, Germany இல் அமைந்துள்ள Kirche Rüdinghausen - Ev. Kirchengemeinde Rüdinghausen இல் நடைபெறும். 
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"My heartfelt deepest condolences RIP BinL "
- SIVAKUMARAN (Kumar) (London, United Kingdom, 15/04/2024 07:41)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/04/2024 00:00)