திரு. கந்தையா ஈஸ்வரன் (பொன்னு)
(பொறியியலாளர்)
தோற்றம்: 25 ஜூலை 1949 - மறைவு: 15 ஜூன் 2024
யாழ். நயினாதீவு பெரியபுலத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு, சிங்கப்பூர், ஆப்பிரிக்கா Botswana ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட திரு. ஈஸ்வரன் கந்தையா அவர்கள் 15-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முருகேசு கந்தையா-விசாலாட்சி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்வராஜா-திலகவதி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
சிவதனுஷன், சங்கவை, வானதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானம், திருச்செல்வம், கருணாநதி, கந்தவேல் மற்றும் திருமகள் (கனடா), ராஜலக்ஷ்மி (மணி-கனடா) ஆகியோரின் சகோதரரும்,
ராஜவதி (பிரித்தானியா), காலஞ்சென்ற செல்வகுமாரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-06-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) எனும் முகவரியில் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
