திரு. கந்தப்பு பாலசுந்தரம்
தோற்றம்: 15 ஜனவரி 1948 - மறைவு: 27 மார்ச் 2025
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், Savigny-Le-Temple - பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தப்பு பாலசுந்தரம் அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திரு.திருமதி கந்தப்பு தம்பதியினரின் பாசமிகு மகனும்,
திரு.திருமதி கந்தப்பு தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக்கணவரும்,
பகீரதன் (கண்ணன் - ஜேர்மனி), மனோகரன் (காந்தன் - ஜேர்மனி), அகிலன் (சுதன் - பிரித்தானியா), தனஞ்செயன் (குமணன் - பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பரணிகா, சுவஸ்திகா, கோபிகா, பிரமிளா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தனோஜன், சிவாஜினி, ஆரணி, அனிஸ், டிக்ஷா, ஆருஸ், அஹானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 31-03-2025 திங்கட்கிழமை முதல் 02-04-2025 புதன்கிழமை வரை பிற்பகல் 2.00 - 3.00 மணி வரை Hospital Center De Melun (270 Av, Marc Jacquet, 77000 Melun, France) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 03-04-2025 வியாழக்கிழமை மதியம் 1.00 - 3.30 மணி வரை Crematorium Sud 77 (395 Rue du Clos Bernard, 77310 Saint - Fargeau - Ponthierry, France) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
