திரு. கந்தசாமி ஜெயராசு பிள்ளை

கந்தசாமி ஜெயராசு பிள்ளை

தோற்றம்: 10 ஜனவரி 1946 - மறைவு: 20 அக்டோபர் 2024

கண்டி-நாவலப்பிட்டி, ராசாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், பண்டாரவளை கோணமுட்டாவில் வசித்தவரும் தற்போது அல்விஸ் டவுண் வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி ஜெயராசு பிள்ளை அவர்கள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சரோஜா அவர்களின் அன்புக்கணவரும்,

புஸ்பராஜ் (Fair First Insurance-Pettah Branch), புஸ்பமலர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருஷ்ணகுமார், மனோ தீபா (Teacher-OKI International Wattala) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டில்ஷியா, கஸ்வின்த், கபிலாஷ், தக்‌ஷியா அபி, கபிக்‌ஷன் ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் இல-495/A, நீர்கொழும்பு வீதி, மாபாகே ரேமண்ட்ஸ் மலர்ச்சாலையில் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22-10-2024 செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30-12.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, கெரவலப்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

முகவரி:-

இல-18/3,3 ஆம் குறுக்குத்தெரு,

அல்விஸ் டவுண், வத்தளை.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/10/2024 04:00)