Mr. Kandasamy Muthukkumar
Date of Birth: 26 August 1957 - Deceased: 24 September 2025
மலேசியா கோலாம்பூரைப் பிறப்பிடமாகவும், தொல்புரம் பத்தானையையும் ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி முத்துக்குமார் அவர்கள் 24-09-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி - மனோன்மணி தம்பதியினரின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற வேல்முருகு - கருணாதேவி தம்பதியினரின் மருமகனும்,
கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
மதுனன், கஜவதனி, கயலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
திருச்செல்வம், கனகசூரியர், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அருமை சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-09-2025 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
