Mrs. Kandasamy Nageshwary
Deceased: 20 June 2025
யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் சூராவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி நாகேஸ்வரி அவர்கள் 20-06-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முத்தையா - பரிபூரணம் தம்பதியினரின் இளைய மகளும்,
காலஞ்சென்ற பொன்னுச்சாமி கந்தசாமி அவர்களின் மனைவியும்,
ஏழு பிபிள்ளைகளின் பாசமிகு தாயும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப் பிள்ளைகளின் அன்புப் பூட்டியும்,
ககலிசியவின் ஆசைக் கொள்ளுப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிகிரியைகள் 24-06-2025 செவ்வாய்க்கிழமை காலை 08.00 மணி முதல் 10.00 மணி வரை யாழ். சுன்னாகத்திலுள்ள சூராவத்தையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
