Mrs. Kandasamy Rasamani

Kandasamy Rasamani

Deceased: 01 May 2026

முல்லைத்தீவு - தண்ணீரூற்றைப் பிறப்பிடமாகவும், ஒட்டுசுட்டான் கற்சிலைமடுவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தசாமி இராசமணி அவர்கள் 01-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் - அன்னப்பிள்ளை தம்பதியினரின் புதல்வியும்,

கந்தசாமி அவர்களின் ஆருயிர் மனைவியும்,

வசந் (அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனை- முல்லைத்தீவு பிராந்தியம், மாங்குளம்), சைலஜா (ஜேர்மனி) ஆகியோரின் ஆருயிர் அன்னையும்,

காலஞ்சென்ற இரத்தினம், புவனேஸ்வரி, நாகராசா, காலஞ்சென்ற விவேகானந்தராஜா (கச்சேரி, முல்லைத்தீவு) ஆகியோரின் சகோதரியும்,

பாமினி ,சுதன்ராஜ் (ஜேர்மனி) ஆகியோரின் மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2.00 மணியளவில் திருவுடல் பேராறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!



www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/05/2026 00:00)