திரு. கந்தசாமி விஸ்வலிங்கம் (கணேஷ்)

கந்தசாமி விஸ்வலிங்கம் (கணேஷ்)

மறைவு: 15 அக்டோபர் 2025

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாயைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 1ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தசாமி விஸ்வலிங்கம் அவர்கள் 15-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி - மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மகனும், 

காலஞ்சென்ற கோமளம் அவர்களின் அன்புக் கணவரும்,

மாலதி, வளர்மதி (குடும்ப நல உத்தியோகத்தர் - மாவட்ட வைத்தியசாலை, ஒட்டசுட்டான்), அரவிந்தன் (பிராந்திய சேவைப் பணிப்பாளர் பணிமனை - முல்லைத்தீவு, காலஞ்சென்ற பகீரதன் (அஞ்சல் அலுவலகம் - கிளிநொச்சி), மனோரஜன் (ஆசிரியர் - முல். கச்சிலைமடு பண்டாரவன்னியன் மகா வித்தியாலயம்), விஜிந்தன் (பொறியியலாளர் - திருகோணமலை), சிந்துஜா ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

தெய்வேந்திரம் (ஜேர்மனி), முத்துலிங்கம், தனபாலசிங்கம் (இலண்டன்), மதியழகன், சந்திரவதனா (பிரதேச செயலகம் - முல்லைத்தீவு), மெய்யழகன் (கிளிநொச்சி வைத்தியசாலை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

தனபாலசிங்கம், தர்மராசா (வாமன்), துஷாந்தினி (ஆசிரியை - முல். ரோமன் கத்தோலிக்க பாடசாலை), ஜெசிந்தன் (யாழ். திறந்த பல்கலைக்கழகம்), தனுஜா (ஆசிரியை - முல். பட்டிக்குடியிருப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தத்ஜன், ஜஸ்மின், உயித்திரா (வவுனியா பல்கலைக்கழகம்), ரஜிராஜ் (மாணவன் - கலைமகள் வித்தியாலயம்), முல். ரோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவர்களான - தர்விக், சசிலா, அட்சயன் (மாணவன் - சுப்பிரமணிய வித்தியாசாலை புதுக்குடியிருப்பு), அஸ்விகா, அஸ்விகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-10-2025 வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் நாவற்காடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/10/2025 00:00)