திரு. கந்தசுவாமி சந்திரகுமார்

கந்தசுவாமி சந்திரகுமார்

தோற்றம்: 20 மே 1949 - மறைவு: 04 டிசம்பர் 2025

கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட திரு. கந்தசுவாமி சந்திரகுமார் அவர்கள் 04-12-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், பவானி (இளைப்பாறிய ஆசிரியை - சைவ மங்கையர் வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

ரொஷாந்த், துஷாந்த் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,

காலஞ்சென்ற ரவீந்திரன், இன்பஜோதி, கலாமோகன், ஜெயராணி ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-12-2025 சனிக்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 07-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/12/2025 00:00)