திரு கந்தையா சந்திரகுமாரன்
தோற்றம்: 04 செப்டம்பர் 1948 - மறைவு: 15 நவம்பர் 2023
அனுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், பண்டாரவளை, கொழும்பு, Kaduna நைஜீரியா, Toronto கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சந்திரகுமாரன் அவர்கள் 15-11-2023 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா யோகமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான பரமநாதர் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
உஷா சந்திரகுமாரன் அவர்களின் அன்புக் கணவரும்,
பிரியா, ஹரி, ஹரன் ஆகியோரின் ,அன்புத் தந்தையும்,
சந்திரகுமாரி, சந்திரசேகரன், சந்திரமலர், சந்திரகாந்தி, சந்திரமோகன், சந்திரகலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜசூரியார், சாந்தினி, விக்னேஸ்வரன், ரவீந்திரன், மிருணாளினி, சுகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
உமா, சாந்தா, வசந்தா, தயாளன் ஆகியோரின் அன்பு மச்சானும்,
காலஞ்சென்ற ஜேசு, கணேசன், ஶ்ரீகாந்தா, காலஞ்சென்ற புனிதா ஆகியோரின் அன்புச் சகலனும்,
ரூபா-லோரா, கல்யாணி-கியன், சாரங்கன்-சுபாங்கி, உமையாள்-சாம், ஆரணி, கர்ணன்-பிரியங்கா, ஆர்த்தி, இந்து-பிரவீன் ஆகியோரின் அன்பு மாமாவும்,
ராகுலன், லட்சுமி, சிந்தூரா, லாவண்யா, மைதி-செட்ரிக், மீரா, வானதி, ஹரிஷன், Jay ஆகியோரின் பெரியப்பாவும்,
Dillon, Cora, Maya, Rowan, Asher, Amie, Louie, Hugo ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
Kandiah Chandrakumaran was born in Anuradhapura, Sri Lanka and lived in Jaffna, Bandarawela and Colombo Sri Lanka, Ibadan, Kanoand Kaduna Nigeria, Toronto Canada.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
பார்வைக்கு:-
www.tamilthakaval.org
