Mr. Kandiah Gopalapillai
Deceased: 09 August 2025
யாழ். காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், அல்வின் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா கோபாலபிள்ளை அவர்கள் 16-08-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - மகேஸ்வரி தம்பதியினரின் அன்புமகனும்,
வேலுப்பிள்ளை - ஆச்சிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும்,
வடிவாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
நவரூபன், சங்கீதா (ஆசிரியை - யாழ். வேலணை மத்திய கல்லூரி), கஸ்தூரி ஆகியோரின் தந்தையும்,
பரஞ்சோதி, தவமணிதேவி ஆகியோரின் சகோதரனும்,
சுந்தரலிங்கம், பேரானந்தசிவம், உருத்திரேஸ்வரன், காலஞ்சென்ற சிவனேசன், பரஞ்சோதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-08-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
