திரு. கந்தையா மகேந்திரன்
தோற்றம்: 09 ஜனவரி 1947 - மறைவு: 03 டிசம்பர் 2025
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை வாழ்விடமாகவும், தற்போது சுவிஸ் - St.Gallen யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா மகேந்திரன் அவர்கள் 03-12- 2025 புதன்கிழமை அன்று சுவிஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - சீதைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா - பவளம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
ஜோதீஸ்வரி (கலா) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான இராசநாயகம், கனகரட்ணம் மற்றும் திருவிளங்கம் (வவுனியா), கிருஸ்ணமணி (வவுனியா), ஜெகநாதன் (கனடா), பற்குணநாதன் (ஜேர்மனி), அம்பிகாவதி (சுவிஸ்), குலேந்திரன் (வவுனியா), செல்வநாயகம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பாலேந்திரா (ரமணா) மற்றும் நந்தகோபன் (குமணா), ராதிகா (குமுதா), சுகன்யா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜெயகாந்தன், ஜனார்த்தனி, விஜய் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஓவியா, இலக்கியா, எழிலன், அனிஷ், அஸ்வித், அருவி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
பத்மநாதன், கலைச்செல்வி, தமிழ்செல்வி, திலீப்குமார், கிருஷ்ணகுமார், சுமித்திரா ஆகியோரின் பாசமிகு அத்தாரும்,
நாகேஸ்வரி, காலஞ்சென்ற கந்தசாமி மற்றும் கலைமணி, செல்வரஞ்சிதம், கனகராஜா, தேவி, காலஞ்சென்ற சாரிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாரதாதேவி, திருநாமம், கந்தலிங்கம், ரஷிதேவி, செல்வி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-12-2025 திங்கட்கிழமை அன்று காலை 9:00 - 1:00 மணி வரை Friedhof Feldli (Feldlistrasse 18, 9000 Saint-Gall, Suisse) இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
