திருமதி. கந்தையா மனோன்மணி
தோற்றம்: 22 அக்டோபர் 1928 - மறைவு: 23 அக்டோபர் 2025
யாழ். திருநெல்வேலி கிழக்கை பிறப்பிடமாகவும், கனடா - Pickering யை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா மனோன்மணி அவர்கள் 23-10-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், சரஸ்வதி, தனபாக்கியவதி மற்றும் அன்னலக்சுமி, தனபாலசிங்கம், லீலாவதி, ரவீந்திரன், மாலதி ஆகியோரின் அன்பு தாயும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-11-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 02-11-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 மணி முதல் பார்வைக்காகவும், இறுதிக்கிரியையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் நடைபெற்று, நண்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
