Mr. Kandiah Sabaratnam

(இளைப்பாறிய RMP)

Kandiah Sabaratnam

Deceased: 28 January 2025

யாழ். நல்லூர் சட்டநாதர் வீதியைச் சேர்ந்த திரு. கந்தையா சபாரட்ணம் அவர்கள் 28-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் கண்ணகை (பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜேந்திரன், காலஞ்சென்ற கயல்விழி, எழிலரசி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இராசாம்பாள், இராஜரட்ணம் (பொன்னு அண்ணை), செல்வரட்ணம் (வாவி - UK), ஆகியோரின் பாசமிகு சகோதரனும். 

மேகலா, சந்திரகுமார், அன்ரன் யோகநாயகம் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், 

மேனன்- லக்சனா நிலாணி, அபினயன், தாரணி, ஆரபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/01/2025 05:00)