திரு. கந்தையா சாம்பமூத்தி

(இளைப்பாறிய விஞ்ஞான மற்றும் உடற்கல்வி ஆசிரியர் யாழ் புத்தூர் சோமாஸ்கந்த கல்லூரி,தெல்லிப்பளை யூனியன் கல்லூரி முன்னாள் பழைய மாணவரும், ஆசிரியரும்)

கந்தையா சாம்பமூத்தி

தோற்றம்: 10 டிசம்பர் 1936 - மறைவு: 15 ஆகஸ்ட் 2023

மலேசியாவைப் பிறப்பிடமாகவும்,யாழ் தெல்லிப்பளையை வசிப்பிடமாகவும், புத்தூர் மேற்கு சிவன்கோவிலடியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட திரு கந்தையா சாம்பமூத்தி அவர்கள் 15-08-2023ம் திகதி செவ்வாய்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா (மலாயன் பென்சனியர் -தெல்லிப்பளை), இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான க. சி. பெரியதம்பி, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவஞானதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற குமரேசன், மோகனகுமார், மற்றும் சாந்தகுமார் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கார்த்திகா அவர்களின் அன்பு மாமனாரும்,

ஸ்வாதி, ஸர்வின் (அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா (மலேசியா), தியாகராஜா, சரஸ்வதி, மகேஸ்வரி மற்றும் கணேசமூர்த்தி (இலங்கை வங்கி முகாமையாளர்), மதனகாமேஸ்வரி (தெல்லிப்பளை), ஈஸ்வரி (இளைப்பாறிய  RMO), சுந்தரமூர்த்தி (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர்(கிராம அலுவலகர்), கலாரூபன் சிவனேசதேவி (அவுஸ்ரேலியா),  மற்றும் சிவனேசதேவி (அவுஸ்ரேலியா) , விக்னேஸ்வரன் (கனடா), திருஞானசம்பந்தர் (புத்தூர்), குகானந்ததேவி (புத்தூர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-08-2023ம் திகதி வியாழக்கிழமை
முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று புத்தூர் மேற்கு  கிந்துசிட்டி இந்து மயானத்திற்கு தகனம் செய்வதற்காக எடுத்துச் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றா ர், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு      கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/08/2023 09:55)