திருமதி. கந்தையா சிவமலர்
தோற்றம்: 23 மார்ச் 1942 - மறைவு: 25 செப்டம்பர் 2025
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மறவன்புலோவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கந்தையா சிவமலர் அவர்கள் 25-09-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை - தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
சத்தீஸ்வரி (கனடா), கமலேஸ்வரி (கைதடி), சிவனேஸ்வரி (சுவிஸ்), ஞானேஸ்வரி (இலண்டன்), ஸ்ரீகணேசன் (ஆசிரிய ஆலோசகர் வலயக்கல்வி அலுவலகம் - தென்மராட்சி), ஸ்ரீகுமார் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ரகுதேவன் (கனடா), தெய்வயோகநாதன் (கைதடி), கோபிராஸ் (சுவிஸ்), கருணாகரன் (இலண்டன்), சிவசுபைதா (விரிவுரையாளர் - PDCT நெல்லியடி), சத்தியா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அஜந்தன், நிஷாந்தினி, தர்ஷிகா (கால்நடை அபிவிருத்தி போதனாசிரியர் - பச்சிலைப்பள்ளி), வாகினி, பவதாரணி, சாருஜா, அகிஷன், அனுராஜ், அபிநயன், அருள்வாரணன், கீர்த்தன்ராஜ், அமீரா, ஜனகன், ஸ்ரீநிஷா, லிறிஷா, ஆகியோரின் அன்பு பேத்தியும்,
காலஞ்சென்ற குணரத்தினம், சிவஞ்சோதி, பரஞ்சோதி, திருமலர், சிவஞானமலர், சிவேந்திரமலர், சிவனேசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காசிப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான கனகசபை, சதாசிவம், நாகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-09-2025 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல- 06, ஆடியம்பிட்டி ஓழுங்கை,
சாவகச்சேரி.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
