திரு. கந்தையா சுசீலர்

(Retired Commissioner General of Inland Revenue, Srilanka)

கந்தையா சுசீலர்

தோற்றம்: 01 ஜனவரி 1945 - மறைவு: 26 மே 2024

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா சிட்னி மற்றும் உரும்பிராய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சுசீலர் அவர்கள் 26-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா- மகேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

சிவசோதி (Sydney) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவானி (Harpendon-UK), ஜனனி (Sydney) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

டேவிட் (David) அவர்களின் மாமனாரும்,

ஈதன் (Ethan), மாயா (Maya) ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-05-2024 புதன்கிழமை அன்று உரும்பிராயில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/05/2024 04:00)