திரு. கந்தையா வைத்திலிங்கம்

கந்தையா வைத்திலிங்கம்

தோற்றம்: 29 ஜூலை 1946 - மறைவு: 22 ஆகஸ்ட் 2025

யாழ். மாதகல், நாவலர் வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா வைத்திலிங்கம் அவர்கள் 22-08-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

காலஞ்சென்ற கந்தையா - சிவக்கொழுந்து தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்ற சண்முகம் - செல்லம்மா தம்பதியினரின் மருமகனும்,

சறோஜினிதேவி அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சேதுராசா, அப்புதுரை, கணபதிப்பிள்ளை, வள்ளியம்மை மற்றும் பொன்னம்மா (கனடா) பார்வதி (மாதகல்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

கேதீஸ்வரன், மதியழகு, கேதீஸ்வரி, விமலேஸ்வரன், விக்னேஸ்வரி, கெங்கேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுபதர்ஷினி (கனடா) , இந்திரராசா (கனடா) , பிரதீஸ்வரன் (மாதகல்) , தனீஸ்வரன் (கனடா) , யகதீஸ்வரன் (கனடா) ஆகியோரின் மாமனாரும்,

சாரங்கா, பிரஜித், அபிராஜ், மதுஷா, கபிலன், அபிஷா, அபிஷித், ரிஷானி, அஷ்மிதன், தன்ஷிகா, ரிஷ்விகா, ஆர்விகா ஆகியோரின் அன்புப் பேரனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-08-2025 திங்கட்கிழமை அன்று முற்பகல் 8:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்ற, திருவுடல் மாதகல் போதி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/08/2025 04:00)