திரு. கந்தையா விவேகானந்தராஜா
தோற்றம்: 02 ஏப்ரல் 1941 - மறைவு: 14 டிசம்பர் 2021
யாழ். கோப்பாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Garges Sarcelles, Étampes ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா விவேகானந்தராஜா அவர்கள் 14-12-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
காலஞ்சென்ற கந்தையா, செல்லம்மா தம்பதிகளின் மருமகனும்,
வள்ளிநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
தயா, சுகி, நந்தன், சுகனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கஜேந்தினி, மோகன், விக்கி, லிலியான் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பரமானந்தராஜா, யோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான விசாகராஜா, கந்தசாமி மற்றும் நேசராஜா, தனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சற்குணம், சற்குரு, கிருபா, வனஜா, சொரூபா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிவேத், தருண், அபிஷா, ஆகாஸ், ஆரணி, தைனா, லோறினா, ஜோஸ்வா (தேவ்), சுயானா, விஸ்ணு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதிநிகழ்வில் மட்டுபடுத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே பங்கு கொள்ள முடியும்.
எனவே Tamilthakaval Tributes வழியாகவும் உங்கள் கண்ணீரஞ்சலிகளை செலுத்தலாம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
