திரு கணேசு பஞ்சலிங்கம்
மறைவு: 01 ஏப்ரல் 2020
யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசு பஞ்சலிங்கம் அவர்கள் 01-04-2020 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணேசு, அன்னம்மாள் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கார்திகேசு, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியபாமா(பாமா) அவர்களின் அன்பு கணவரும்,
அகல்யா(அபி) அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தனலட்சுமி(தனம்), அன்னலிங்கம்(சுவிஸ்), பாக்கியலட்சுமி(பாமா- ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குணரட்ணம்(குணம்), சந்திரகாந்தா(சந்திரா), மகேந்திரன்(சந்திரன்- ஜெர்மனி), பரமேஸ்வரி, நாகேஸ்வரி, காலஞ்சென்ற வரதன், கேனேஸ்வரி, லிங்கநாதன், தலயசிங்கம்(தனம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பொன்மலர் அவர்களின் பெறாமகனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-04-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கொழும்பில் உள்ள பொரளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:-
3rd Apr 2020 10:00 AM
தொடர்புகளுக்கு:-
அன்னலிங்கம் – அண்ணன்
Mobile : +41 77 960 8748
பாமா – தங்கை
Mobile : +49 24 51 911 1983
அகல்யா – மகள்
Mobile : +94 75 541 4207
குகன் – தம்பி
Mobile : +94 77 731 2753
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/04/2020 12:03)
