திரு. கந்தசாமிப்பிள்ளை பழனியாண்டிப்பிள்ளை

(General Hardware, Jana Lanka, Central Agency- Colombo-12)

கந்தசாமிப்பிள்ளை பழனியாண்டிப்பிள்ளை

தோற்றம்: 10 ஜூன் 1941 - மறைவு: 16 ஜூலை 2026

இந்தியா - திருச்சி மாவட்டம், சேருகுடி கிராமம் கொன்னக்குடையான் கோத்திரம் திரு. க. பழனியாண்டிப்பிள்ளை அவர்கள் 16-07-2026 வியாழக்கிழமை அன்று இரவு 11.30 மணியளவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான (உடப்புஸ்ஸலாவ) ரா.கந்தசாமிபிள்ளை - சிவகாமி அம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான (சொரகுண ஹல்துமுல்ல) வை.பழனியாண்டிப்பிள்ளை - பாப்பாத்தி அம்மாள் தம்பதியினரின் மருமகனும்,

தெய்வானை அவர்களின் அன்புக் கணவரும்,

கங்காதரன் (அமெரிக்கா), வாசுகி (அமெரிக்கா) ஆகியோரின் அன்பு தந்தையும்,

Dr. சு.ஆனந்தராஜ் (அமெரிக்கா), காயத்திரி ஆகியோரின் மாமனாரும்,

சா.தேவிகா, ரா.முரளீதரன் (Central Agency, Colombo -12), மு.மங்கையற்கரசி, ச.சந்திரலேகா ஆகியோரின் சித்தப்பாவும்,

காலஞ்சென்றவர்களான க.ராஜீப்பிள்ளை (உடபுஸ்ஸலாவ), சரஸ்வதி, மீனாம்பாள் (ராணி), மற்றும் பத்மாவதி (பதுளை) ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான ப.வையாபுரிப்பிள்ளை, ப.சுப்பிரமணியம்பிள்ளை, ப. ராஜீப்பிள்ளை, சுப்பையாப்பிள்ளை, ப.சிவலிங்கம்பிள்ளை (John), மற்றும் ப.முத்தையா (Central Agency, Colombo -12) ஆகியோரின் மாப்பிள்ளையும்,

காலஞ்சென்ற பெருமாள்பிள்ளை, ஜெயராம் (கொழும்பு), சிவஞானம் (பதுளை) ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற பொன்னுசாமிப்பிள்ளையின் சகலையும்,

காலஞ்சென்ற பொ.அகிலாண்டம், ரா.மீனாம்பாள் ஆகியோரின் கொழுந்தனாரும்,

திருச்சி காலஞ்சென்ற ரஞ்சிதா தங்கவேல்பிள்ளை - ஜெயந்தி, திருச்சி காலஞ்சென்ற சுப்பிரமணியம்பிள்ளை - காமாட்சி அம்மாள் ஆகியோரின் சம்பந்தியும்,

தாரணி, தன்விகா ஆகியோரின் பாட்டாவும்,

கனிஷ்கர், கவிநாஷ், ஆதித்யா ஆகியோரின் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 20-07-2026 திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12.00 மணியளவில் திருவுடல் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

இல- 39/19, அல்விஸ் பிளேஸ்,

கொட்டாஞ்சேனை, கொழும்பு -13.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

ரா.முரளீதரன்:- +94 77 768 9909

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/07/2026 00:00)