Mrs. Kanthavel Annalatchumi

Kanthavel Annalatchumi

Deceased: 19 August 2026

நாவலப்பிட்டியொப் பிறப்பிடமாகவுமா, நீர்கொழும்பு கடோல்கலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. கந்தவேல் அன்னலட்சுமி அவர்கள் 19-08-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தவேல் அவர்களின் துணைவியும்,

சிவகுமார், சுசிகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

லாவண்யாவின் மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-08-2026 வியாழக்கிழமை பிற்பகல் 03:00 மணியளவில் கடோல்கலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/08/2026 00:00)