திருமதி. கபாலினி இந்திரகுமார்

கபாலினி இந்திரகுமார்

தோற்றம்: 08 மார்ச் 1971 - மறைவு: 07 டிசம்பர் 2025

யாழ். கைதடியை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. கபாலினி இந்திரகுமார் அவர்கள் 07-12-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம் - பரமானந்ததேவி அவர்களின் அன்பு மகளும்,

இந்திரகுமார் அவர்களின் அன்பு மனைவியும்,

சுஜித்திரா, கவிதரன், சுரேசன், தயாளினி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:- 

பார்வைக்கு:-

10-12-2025 புதன்கிழமை [பிற்பகல் 03:00 - 04:00]

14-12-2025 ஞாயிற்றுக்கிழமை [பிற்பகல் 03:00 - 04:00 ]

சடங்கு & தகனம்:-

16-12-2025 செவ்வாய்க்கிழமை [காலை 09:00 - 12:45]

@

Crématorium Les Joncherolles (95 , Rue Marcel Sembat 93430 Villitaneuse)

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/12/2025 00:00)