திரு. காசிப்பிள்ளை மாதுருபாகன் (தம்பிரத்தினம்)
மறைவு: 31 மார்ச் 2026
யாழ். பாலாவோடை இணுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. காசிப்பிள்ளை மாதுருபாகன் அவர்கள் 31-03-2026 செவ்வாய்க்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை - ஆச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், பரமலிங்கம், இராசாத்தி, சிவஞானதுரை (இராசகிளி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரஜிக்குமார், உதயகுமார், சசிகலா, சதீஸ்குமார் ஆகியோரின் அன்புத் தகப்பனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01-04-2026 புதன்கிழமை அன்று. நண்பகல் 12.00 மணியளவில் இணுவில் பாலாவோடையில் நடைபெற்று, திருவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
