திரு. கதிரமலை உருத்திரமூர்த்தி
(ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர்-வலயக் கல்வி அலுவலகம், முல்லைத்தீவு)
மறைவு: 08 ஜூலை 2024
யாழ். கீரிமலை, பொற்கலம்தம்பை அம்பனை பின்னணிகளைக் கொண்ட திரு. கதிரமலை உருத்திரமூர்த்தி அவர்கள் 08-07-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கதிரமலை-தடாதகைப்பிராட்டியார் இணையரின் மகனும்,
மகாஜனர் சிவஞானேஸ்வரி (சந்திரா) அவர்களின் கணவரும்,
மகாஜனர்கள் நிருபானந்தன், பிரேமானந்தன், ஜீவானந்தன், சங்கரானந்தன் ஆகியோரின் தந்தையாரும்,
மகாஜனர்கள் விஜயநாதேஸ்வரன், குமாரதேவன், தயாபரன் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
