திரு. கதிரேசன் கார்மேகம் (J.P)
மறைவு: 07 ஜூன் 2025
கண்டி, ஹேவாஹெட்டை, ரொக்வூட்டைப் பிறப்பிடமாகவும், இல-189/A, ரொரிங்டன் எவனியூ, கொழும்பு-07 இனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிரேசன் கார்மேகம் அவர்கள் 07-06-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
உமாசங்கர் (ஆதிகார் ஜீவலரி, செட்டித்தெரு கொழும்பு-11), உதயஷாந்தினி (சட்டத்தரணி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறிஸ்குமார், ரிமேஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தணிஷா, அத்வின், கார்த்திகேயன் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-06-2025 திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்ப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
