அமரா். கதிர்காமநாதன் விதுசன்

(3ம் வருட மாணவன், பொறியியற்பீட மாணவன் -மொறட்டுவ பல்கலைக்கழகம்)

கதிர்காமநாதன் விதுசன்

தோற்றம்: 02 மார்ச் 2001 - மறைவு: 12 ஏப்ரல் 2026

யாழ். சுன்னாகம் கிழக்கு, சுன்னாகத்தை பிறப்பிடாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர். கதிர்காமநாதன் விதுசன் அவர்கள் 19-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கதிர்காமநாதன் - சிவாநந்தி தம்பதியினரின் மற்றும் மாதினி கணபதிப்பிள்ளை அன்பு புதல்வனும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை - இராசம்மா மற்றும் செல்லத்துரை (ஆயுள்வேத வைத்தியர்) - சின்னத்தங்கம் தம்பதியினரின் பேரனும்,

திருமாவளவன், வாகீசன், ஜெயமுகுந்தன் (சோக்குட்டி), இந்துமதி, அபிராமி, கதிர்காமதம்பி, ஞானேஸ்வரி, சிவமலர், ராஜேந்திரி ஆகியோரின் மருமகனும்,

சிவப்பிரியன், சங்கீதா, கர்ணி, ஹர்சி ஆகியோரின் சகோதரனும்,

நிலா சிவப்பிரியனின் சிறியதந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-04-2026 புதன்கிழமை அன்று காலை 09.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் சுன்னாகம் கொத்தியாலடி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

+94,77 288 1492

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/04/2026 00:00)